Pages

18 September 2013

உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்


!!!

01 December 2012

“Travelling Soldier” — Stunning song of Vijay.

This song insprired me a lot . I don't care who is Pavan Kalyan or Vijay. For me the character was important and the situation where the song was important.


18 November 2012

தன்னம்பிக்கையின் தலைமகன் - ஜி.டி.நாயுடு !

G. D. Naidu 

(Gopalaswamy Doraiswamy Naidu):
(23 March 1893 – 4 January 1974) was an Indian inventor and engineer 
who is also referred to as 
the Edison of India.
He is credited with the 
manufacture of the first electric motor in India. 
His contributions were primarily industrial but 
also span the fields of electrical, mechanical, 
agricultural (Hybrid cultivation) and automobile 
engineering.

He had only primary education 

but 

excelled as a versatile genius.

11 November 2012

ஒப்புக்கொள்ளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள் !






Multi-Award Winning Tamil Short Film :


Sathish Chandrasekaran B.E, MBA ( Bar ) 
This video just reflects how our youths getting their talent spoiled just by seeing others success...i just did that from my school days to till now..
MORAL OF THE STORY:"Choose role model in your field of expertise"

18 August 2012

ஒளிமயமான எதிர்காலம்


யார் நீங்கள்? முடியாததை முடிப்பவரா? முடிந்ததை முடிப்பவரா?
ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும். அலட்டிக் கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே கசங்கவே கூடாது. தான் மட்டும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே இதுதான், என்கிற சராசரியிஸத்தின் சம்ரட்சகர்கள்

Faith In Humanity

 மனித நேயத்தில் நம்பிக்கை ஜெனிரோவில் உள்ள ஒரு வீடற்ற பெண்ணுக்கு இந்த மனிதர் தனது காலணிகளை கொடுத்து உதவும் புகைப்படம். அந்த நல்ல மனிதருக்கு  எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

17 August 2012

வாழச் சொல்லும் வாசகங்கள்


ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது. நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?என்று கேட்டார்.
குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான். ஆனால், நரி முயலை விட வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி அந்த முயலைப் பிடித்துவிடும். இதில் கேள்விக்கு இடமேது?’ என்று சிரித்துச் சீடர்கள் தங்கள் அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தினர்..
சீடர்கள் சிரித்ததைப் பார்த்துக் குருவும் வாய்விட்டுச் சிரித்தார். கேள்விக்கு இதில் இடமிருப்பதை உணர்ந்ததனால்தான்